Saturday, July 4, 2009

மலர்கள் வெள்ளோட்டம்

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.

3 comments:

  1. எனக்கு மிகவும் பிடித்த கம்பர் பாடல் இது!

    ReplyDelete
  2. வெள்ளோட்டம் அருமை..

    வாருங்கள்.. வந்து விளையாடுங்கள்...

    ReplyDelete
  3. கம்பன் பாடலுடன் கம்பீரமாய்
    பதிவுலகுக்குள் நுழையும்
    தங்கள் வரவு நல்வரவாகுக
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

    ReplyDelete